மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டியில் 9 கி.மீ தூரத்தில் இயற்க்கை எழில் கொஞ்சும் சிறுமலை அடிவாரத்தில் தாடகை அம்மன் அருவி உள்ளது.இது மதுரை மாவட்டத்தின் குற்றாலமாக திகழ்கிறது.அதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.இந்த அருவி 600 அடி உயரத்தில் இருந்து விழுகிறது.இங்கு குளிப்பதற்கு பாதுகாப்பாக கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அருவியின் அழகை ரசிப்பதற்காக அருவியின் மேலே ஏறிச்சென்று பலர் தவறி விழுந்து பலியாகி உள்ளனர்.அதனால் மேலே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் கிளிமூக்கு அருவி,காட்டுபாறை அருவி,ஒத்தபாறை அருவி,கிளிநொச்சி அருவி உள்பட பெயர்தெரியாத மழைகாலங்களில் மட்டுமே தோன்றி மறையும் பல அருவிகள் உள்ளன.இவைகளின் அழகை தூரத்தில் இருந்துதான் ரசிக்க வேண்டும்.

+ comments + 1 comments
for marathi news like jio news latest batmya click hereJiomarathi action movie sdmoviespoint,sd moviespoint,hdmovies300,filmyzilla. .....sd movies pointsdmoviespoint, hdmoviespoint hollywood,mc moviecounter, moviescounter
Post a Comment